நாடாளுமன்ற நிலைக்குழு மத்திய அரசின் பல திட்டங்கள், போதிய நிதியின்றி தத்தளிப்பதாக தெரிவித்து உள்ளது.
ஸ்மார்ட் சிட்டி, அனைவருக்கும் வீடு உள்ளிட்ட உள்கட்டமைப்பு தொடர்பான ஆறு திட்டங்களுக்கு 36 ஆயிரத்து 526 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டதாகவும் ஆனால் அதில் 21 விழுக்காடு மட்டுமே வழங்கப்பட்டு, பணிகள் நடைபெற்றுள்ளதாகவும், நகர்ப்புற வளர்ச்சி துறையின் நாடாளுமன்ற நிலைக் குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறைக்கு சரியான திட்டமிடல் இல்லாததே இதற்கு காரணம் என்றும் குற்றம்சாட்டப்பட்டு இருந்தது. ஆனால் இதை மறுத்துள்ள அந்த அமைச்சகம், அனைத்துப் பணிகளும் முடிவடைந்து, திட்ட மேலாளர்களிடம் இருந்து நிதியை பயன்படுத்தியதற்கான சான்றிதழ் கிடைக்கப் பெற்றால் மட்டுமே நிதிக் கணக்கு தெரிய வரும் என்று கூறி உள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…