Categories: இந்தியா

நிதிப்பற்றாக்குறையில் 3.3 விழுக்காடு குறைக்க மத்திய அரசு நடவடிக்கை : பியூஷ் கோயல்..!

Published by
Dinasuvadu desk

நிதிப்பற்றாக்குறையில் 3.3 விழுக்காடு குறைப்பதற்கான நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளதாக நிதி அமைச்சர் பொறுப்புகளை கவனிக்கும் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

வருவாயை விட செலவீனம் அதிகம் இருந்தால் நிதிப்பற்றாக்குறை ஏற்படும். 2018 – 2019ஆம் ஆண்டுக்கான நிதிப்பற்றாக்குறையில் 3.3 சதவீதம் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இதுகுறித்து பேசியுள்ள பியூஷ் கோயல், பொருளாதாரத்தில் நிலைத்தன்மையை மத்திய அரசு தக்க வைத்து வருவதாகவும், பொருளாதாரம் தொடர்பாக நிர்ணயிக்கப்பட்ட அனைத்து இலக்குகளையும் அடைய நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் கூறினார். இந்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ள நிலையிலும், நிதிப்பற்றாக்குறை குறைப்பு இலக்கை அடைய நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவித்தார்.

Recent Posts

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…

6 hours ago

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

18 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

23 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

23 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

24 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

24 hours ago