பொருட்களை ஏற்றி செல்வதில் முக்கிய பங்கு வகிப்பது லாரிகள். நாள் ஒன்றுக்கு லாரிகள் முலம் பொருட்கள் எத்தி செல்வது தடைபட்டால் அத்தியாவசிய பொருட்களின் அதிகமாகும் . லாரிகள்ஓடாமல் இருப்பதுபொருளாதார அளவில் பினடைவை ஏற்படுத்தும்.
நாளை( 20.07.18) இந்தியா முழுவதும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி லாரி ஸ்டிரைக் நடைபெறும் என லாரி சங்கங்கள் தெரிவித்துள்ளன.
அவர்களின் முக்கிய கோரிக்கைகளாக நாடு முழுவதும் உள்ள சுங்க சாவடிகளை அகற்றி விட்டு வருடத்திற்கு ஒரு முறை காட்டும் படி மற்ற வேண்டும்.மேலும் பெட்ரோல் டீசல் விலைகளை 3 மாதத்திற்கு ஒருமுறை நிர்ணயம் செய்வதோடு ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வர வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி லாரி ஸ்டிரைக் நடைபெறுகிறது.
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் மற்றும் பாஜக எம்பிக்கள் தனி தனியாக ஆர்ப்பாட்டத்தில்…
டெல்லி : போனை தயாரிக்கும் வளர்ச்சியில் இந்தியா தற்போது அசுரத்தனமான வளர்ச்சியை கண்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏனென்றால். இந்தியாவில் தயாரிக்கப்படும் மொபைல் போன்களை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடர் சமயத்தில் ஓடிசா மாநிலம் பால்சோர் மக்களவை தொகுதி பாஜக எம்பி பிரதாப் சந்திர…