நாளை பிரதமர் மோடியை சந்திக்கிறார் ஆளுநர் புரோகித்..!

Default Image
கவர்னர்கள் மாநாட்டில் பங்கேற்க தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், கடந்த சில தினங்களுக்கு முன்  டெல்லி சென்றார். ஆளுநர் மாநாடு நேற்று முடிவடைந்த நிலையில், இன்று டெல்லியில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோரை சந்தித்து பேசினார்.
இந்த நிலையில், ஆளுநர் பன்வாரிலால் புரோகித், நாளை  பிரதமர் மோடியை சந்திக்க உள்ளார். நாளை காலை 10.30 மணிக்கு இந்த சந்திப்பு நடைபெறுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்