Categories: இந்தியா

நாட்டை விட்டு தப்பி ஓடும் கயவர்களின் கடன்களை காலி செய்யும் கல் நெஞ்சுக்கு..!! விவசாய கடனை தள்ளுபடி செய்ய மன வரவில்லையா..??காங்.சவுக்கடி கேள்வி..!!

Published by
kavitha

தொழிலதிபர்ளால் கடனாக பெறபட்ட கடன்களை எல்லாம் தள்ளுபடி செய்யும் பொழுது அப்பாவி விவசாயிகளின் கடன்களை மட்டும் ஏன் தள்ளுபடி செய்ய முடியாது என்று மத்தியப் பிரதேசத்தில் முதலமைச்சராகப் பதவியேற்க உள்ள கமல்நாத் சவுக்கடி கேள்வி எழுப்பியுள்ளார்.
Related image
மத்தியப் பிரதேச மாநிலத்தில் ஓங்கும் கையானது அங்கு தனது ஆட்சியை நிலைநிறுத்தியுள்ளது.இந்நிலையில் அம்மாநிலத்தின் முதலமைச்சராக காங்கிரஸ் கட்சியின் கமல்நாத் நாளை பதவியேற்க உள்ள நிலையில் அவர் நாளேட்டுக்கு பேட்டி அளித்தார் அதில் விவசாயிகளின்  வேளாண் கடன்களைத் தள்ளுபடி செய்வதே தனது அரசின் முதல் முன்னுரிமையாக இருக்கும் எனக் குறிப்பிட்டார்.

மேலும் மத்தியப் பிரதேசத மாநிலத்தை பொறுத்தவரை  70 %  மக்கள் வேளாண்மையைச் சார்ந்து உள்ளனர் விவசாயத்தால் அவர்கள் கடன்சுமையில் சிக்கித் தவிப்பதாக  குறிப்பிட்ட அவர்  தொழிலதிபர்களின் கடன்களை எல்லாம்  தள்ளுபடி செய்ய முடிகின்ற போது அப்பாவி விவசாயிகளின் கடன்களை மட்டும் ஏன் தள்ளுபடி செய்ய முடியாது என்று வினா எழுப்பினார்.

மேலும் அவர் மத்தியப் பிரதேச மாநிலத்தில் ஆட்சியமைத்த 10நாட்களில் தனது அரசு வேளாண் கடன்களை எல்லாம் முழுமையாக தள்ளுபடி செய்யும் என்று காங்கிரஸ் உறுதியளித்துள்ளது என்று குறிப்பிட்டார்.

Published by
kavitha

Recent Posts

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…

2 hours ago

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

15 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

20 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

20 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

20 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

20 hours ago