நாடு முழுவதும் பட்டாசு உற்பத்தி, விற்பனைக்கு தடை விதிக்க கோரிய மனு…!மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு

Default Image

உச்சநீதிமன்றம்  நாடு முழுவதும் பட்டாசு உற்பத்தி, விற்பனைக்கு தடை விதிக்க கோரிய மனு குறித்து மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு பிறப்பித்துள்ளது.மேலும்  பட்டாசு வெடிக்க தடை விதிப்பது குறித்து ஆகஸ்ட் 21 ஆம் தேதிக்குள் மத்திய அரசு பதிலளிக்கவும்  உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்