நாடாளுமன்றத்தில், முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் முழு உருவப்படம் வைக்கப்பட இருக்கிறது. மைய அரங்கில், மகாத்மா காந்தி, தாகூர், இந்திரா காந்தி உள்ளிட்டவர்களின் உருவப்படங்கள் உள்ளன. பிறந்த நாள் மற்றும் நினைவு தினத்தின் போது, அவர்களின் படத்திற்கு எம்.பி.க்கள் மலர்தூவி மரியாதை செலுத்துவது வழக்கம்.
தற்போது, முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உருவப்படத்தை அங்கு அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. வாஜ்பாயின் பிறந்த நாளான வரும் 25 ஆம் தேதி, அவரின் உருவப்படம் திறக்கப்பட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…