ஏர் இந்தியா விமானம் ஒன்றில், நடுவானில் உள்பக்க ஜன்னல் பேனல்கள் கழன்று விழுந்ததில் 3 பயணிகள் காயமடைந்துள்ளனர். பஞ்சாப்பின் அமிர்தசரசிலிருந்து கடந்த வியாழக்கிழமை டெல்லி புறப்பட்ட அந்த விமானம், நடுவானில் பறந்து கொண்டிருந்தது.
அப்போது திடீரென 3 ஜன்னல்களின் உள்பக்க பேனல்கள் கழன்று, இருக்கையிலிருந்த பயணிகள் மீது விழுந்தது. இதில் 3 பேர் காயமுற்றனர். நடப்பதை அறியாமல் பயணிகள் குழப்பமும், பீதியும் அடைந்தனர். பெயர்ந்து விழுந்த ஜன்னல் பேனல்களை மீண்டும் பொருத்திய பணிப்பெண்கள், காயமுற்றவர்களை சமாதானப்படுத்தினர்.
டெல்லியில் விமானம் தரையிறங்கிய பிறகு, காயமுற்ற மூவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. உள்பக்க ஜன்னல் பெயர்ந்து விழுந்தது குறித்து ஏர் இந்தியா, நிர்வாகமும் விமான போக்குவரத்துத்துறையும் விசாரணை நடத்தி வருகிறது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…