நடுரோட்டில் பெண்ணுக்கு நேர்ந்த அவலம் வைரலாகும் வீடியோ

Default Image

உத்திரபிரதேசத்தில் ஒரு பெண் கடைக்கு சென்றுவிட்டு வரும்பொழுது அங்குள்ள இளைஞர்களால்  தடுத்துநிறுத்தப்பட்டு அவளிடம் உள்ள சைக்கிளை  பறிக்கின்றனர் பின்னர் கிண்டல் செய்தும் ,கொச்சைவார்த்தைகளால் பேசியும்  அவளைவிடாமல் தடுக்கின்றனர்   ,எவ்ளவோ போரடிப்பார்த்தும் அவர்களிடம் இருந்து சைக்கிளை பெறமுடியாததால் அப்படியே விட்டுவிட்டு சென்றுவிட்டாள் அந்த பெண் , இந்த காணொளி  இணையதளத்தில் வைரலாக வருகிறது .

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்