இலக்கிய ஆளுமைகளுக்காக சாகித்ய அகாடமி சார்பில் வழங்கப்படும் நடப்பாண்டுக்கான விருதுகள் இன்று அறிவிக்கப்பட உள்ளன.
இலக்கியப் படைப்புகளுக்கான உயரிய கவுரவமாகக் கருதப்படும் சாகித்ய அகாடமி விருதுகள் ஆண்டுதோறும் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இதில் தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு உள்பட 24 மொழிகளில் சிறந்த படைப்புகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, விருதும் பாராட்டுப் பட்டயமும் அளிக்கப்படுகிறது.
அந்த வகையில், இந்திய மொழிகளில் உள்ள சிறந்த நூல்களுக்கான சாகித்ய அகாடமி விருதுகள் இன்று அறிவிக்கப்பட உள்ளன. டெல்லியில் உள்ள அலுவலகத்தில் இன்று நடைபெற உள்ள சாகித்ய அகாடமி நிர்வாகக் குழுக் கூட்டத்தில், விருது பெற்ற நூல்களின் விவரங்கள் அறிவிக்கப்பட உள்ளது.
கடந்த ஆண்டு தமிழ் பிரிவுக்கான சாகித்ய அகாடமி விருது, மறைந்த கவிஞர் இன்குலாப்பின் காந்தள் நாட்கள் படைப்புக்கும், எழுத்தாளர் யூமா வாசுகி மொழிபெயர்த்த கசாக்கின் இதிகாசம் என்ற நாவலுக்கு, சிறந்த மொழியாக்கத்துக்கான விருதும் அறிவிக்கப்பட்டது.
dinasuvadu.com
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…
சென்னை : கமல்ஹாசன் கடைசியாக நடித்த இந்தியன் 2 படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து…