மும்பையில் தோல் பொருட்கள் தொழிற்சாலையில் அதிகாலையில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது.
அதை அணைக்கும் பணியில் ஈடுபட்ட தீயணைப்பு வீரர் ஒருவர் காயமடைந்தார். மும்பையின் பரீஸ்டெர்நாத் பாய் சாலை ((Barrister nath pai road)) பகுதியில் இயங்கிவரும் தோல்பொருட்கள் தயாரிப்பு தொழிற்சாலையில் அதிகாலையில் மின்கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டது.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது, குறைவான அளவில் தீ எரிந்து கொண்டிருந்த பகுதிக்குச் சென்ற தீயணைப்பு வீரர்கள், அங்கு நின்றபடி, மற்ற பகுதிகளுக்கு தண்ணீரைப் பீய்ச்சி அடித்தனர். அப்போது, எதிர்பாராதவிதமாக, தீ வேகமாக பரவியதால் ஒரு வீரர் காயமடைந்தார். அவரை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்த சகவீரர்கள், அடுத்த சில நிமிடங்களில் போராடி தீயை அணைத்தனர்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…