தொழுநோயாளிகளை பாகுபாட்டுடன் நடத்துவதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது….!உச்சநீதிமன்றம்

Default Image

தொழுநோயாளிகளை பாகுபாட்டுடன் நடத்துவதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வழக்கு ஒன்றை விசாரித்த உச்சநீதிமன்றம்,தொழுநோயாளிகளை பாகுபாட்டுடன் நடத்துவதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. தொழுநோயாளிகளும் மற்றவர்களை போல சராசரி வாழ்க்கையை வாழ உரிமை படைத்தவர்களே என்று தெரிவித்துள்ளது.மேலும் தொழுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்