ஒரு லட்சத்து 34 ஆயிரம் ஆதார்கார்டுதாரர்களின் விவரங்கள் மற்றும் வங்கி கணக்கு விவரங்கள், ஆந்திராவில் அரசு இணையதளத்தில் கசிந்துள்ளது.
ஆந்திர பிரதேச அரசின் வீட்டுவசதி கழக இணையதளத்தில், ஒரு லட்சத்து 34 ஆயிரம் பயனாளர்களின் ஆதார் கார்டு விவரங்கள் மற்றும் வங்கி கணக்கு விவரங்கள், செல்போன் எண்ணுடன் வெளியாகியுள்ளன. இது குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக கூறியுள்ள ஆந்திர அரசு, இவ்விவகாரத்தில், தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : கமல்ஹாசன் கடைசியாக நடித்த இந்தியன் 2 படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து…
சென்னை : இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், சஞ்சனா, சுவாசிகா ஆகியோர் நடித்துள்ள 'லப்பர்…
ஆந்திரா : ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட்சியில் திருப்பதி கோவிலின் பிரசாத லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக ஆந்திர மாநில…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக செயல்பட்டு வந்த மணிமேகலை நிகழ்ச்சியில் பிரியங்கா தன்னுடைய வேலையை செய்யவிடாமல் அவருடைய…
ஆந்திர பிரதேசம் : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி பிரசாதமாக அளிக்கப்படும் லட்டு தயாரிக்க, பயன்படுத்தப்படும் நெய்யில், மீன் எண்ணெய்,…
சென்னை -சத்தான பாசிப்பயிறு லட்டு செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பாசிப்பயிறு- ஒரு…