தொடர்ந்து இணையத்தில் கசியும் ஆதார் விவரங்கள்!1.34 லட்சம் ஆதார் விவரங்கள் கசிவு!

Default Image

ஒரு லட்சத்து 34 ஆயிரம் ஆதார்கார்டுதாரர்களின் விவரங்கள் மற்றும் வங்கி கணக்கு விவரங்கள், ஆந்திராவில் அரசு இணையதளத்தில் கசிந்துள்ளது.

ஆந்திர பிரதேச அரசின் வீட்டுவசதி கழக இணையதளத்தில், ஒரு லட்சத்து 34 ஆயிரம் பயனாளர்களின் ஆதார் கார்டு விவரங்கள் மற்றும் வங்கி கணக்கு விவரங்கள், செல்போன் எண்ணுடன் வெளியாகியுள்ளன. இது குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக கூறியுள்ள ஆந்திர அரசு, இவ்விவகாரத்தில், தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்