பாகிஸ்தான் வீரர்கள் 4 பேர், எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் இந்திய படைகள் கொடுத்த பதிலடியில் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எல்லைக்கு அப்பாலிருந்து பாகிஸ்தான் படைகள் இந்திய நிலைகளை குறிவைத்து தாக்குதல் நடத்துவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளன. இந்த ஆண்டு மட்டும் மார்ச் 5ஆம் தேதி வரை, சண்டை நிறுத்த ஒப்பந்தத்தை மீறி 351 முறை பாகிஸ்தான் படைகள் தாக்குதல் நடத்தியுள்ளன.
இதேபோல நேற்றும், இன்று அதிகாலையும் பாகிஸ்தான் படைகள் அத்துமீறி தாக்கியதற்கு இந்திய தரப்பில் கடும் பதிலடி கொடுக்கப்பட்டது. இதில் பாகிஸ்தான் நிலைகளும், பதுங்கு குழிகளும் தகர்க்கப்பட்டதுடன், அந்நாட்டுப் படையைச் சேர்ந்த 4 வீரர்களும் கொல்லப்பட்டுள்ளனர். நேற்று மாலை நடத்தப்பட்ட பதிலடி தாக்குதலிலும் ஒரு பாகிஸ்தான் வீரர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…