மிசோரம் மாநிலத்தில் மழை வெள்ளத்தால் 10 பேர் உயிரிழந்தனர். அந்த மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் பல ஊர்களில் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
மலை மாநிலமான மிசோரத்தில் பெய்து வரும் மழையால், மண் சரிவும் நிகழ்ந்துள்ளது. லுங்கேலி நகரில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளம், குடியிருப்புகளுக்குள் புகுந்தது. வெள்ளத்தின் வேகத்தில் மண் அரித்துச் செல்லப்பட்டதால், மலை சரிவில் கட்டப்பட்டிருந்த வீடு ஒன்று இடிந்து விழுந்ததில், பத்து பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர். தொடரும் மழையால் அந்த மாநிலத்தின் பல ஊர்கள் வெள்ளத்தால் தத்தளிக்கின்றன.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…