கணக்காளர் அரசுப் பணிக்கான தேர்வு முடிவு கோவாவில் வெளியானதில் தேர்வு எழுதிய 8 ஆயிரம் பேரும் தோல்வி அடைந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவாவில் கணக்காளர் அரசுப் பணிக்கான தேர்வு நடைபெற்றது.இந்த தேர்வை 8000 பேர் எழுதினார்கள்.பட்டதாரிகள் மட்டுமே இந்த தேர்வை எழுதினார்கள்.
நேற்று முன்தினம் கோவாவின் கணக்குத்துறை இயக்குநர் அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.அந்த அறிக்கையில் கோவாவில் கணக்காளர் அரசுப் பணியில் 80 காலி இடங்கள் இருந்தது.ஜனவரி மாதம் இந்த தேர்வு நடைபெற்றது.இதில் தேர்வு எழுதிய ஒருவர் கூட தேர்ச்சி பெறவில்லை என்று அதிர்ச்சி தகவலை வெளியிட்டார்.
DINASUVADU
கொச்சி : திருவனந்தபுரத்தில் உள்ள அருங்காட்சியக போலீஸார், நடிகை ஒருவரின் புகாரின் பேரில், மலையாள நடிகர் சித்திக் மீது, பாலியல்…
சென்னை : மணிமேகலை விஷயத்தில் பிரியங்காவுக்கு எதிராக அவருடைய குணத்தை மட்டம் தட்டும் அளவுக்கு விமர்சனங்கள் எழுந்தது என்றே கூறலாம்.…
சென்னை : இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சொந்த தொகுதியான கொளத்தூர் தொகுதியில் பல்வேறு மக்கள் நல திட்டங்களை…
கான்பூர் : கடந்த செப்.19 தேதி முதல் 4 நாட்களாக நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 280 ரன்கள் வித்தியாசத்தில்…
சென்னை : நடிகர்கள் கார்த்தி, அரவிந்த் சாமி மற்றும் ஸ்ரீ திவ்யா உள்ளிட்டோர் நடித்துள்ள மெய்யழகன் திரைப்படம் வரும் செப்டம்பர்…
சென்னை : தமிழகத்தில் சட்டவிரோத குற்ற சம்பவங்களை தடுக்கும் நோக்கில் காவல்துறையினர் சமீப காலமாக தொடர்ந்து கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு…