குஜராத் மற்றும் இமாச்சல் பிரதேசம் ஆகிய இரு மாநிலத்திலும் பாஜக வெற்றியடைந்துள்ளது. அதற்க்கு ஓரளவு கடும் சவாலாக அமைந்தது காங்கிரஸ் கட்சி. இரு மாநிலத்திலும் அரியணை ஏற உள்ளது. இதனை குறித்து காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி தனது டிவிட்டர் பக்கத்தில்,
‘மக்களின் தீர்ப்பை காங்கிரஸ் கட்சி ஏற்றுக்கொள்கிறது. இரு மாநிலங்களிலும் ஆட்சி அமைக்க உள்ள புதிய அரசாங்கத்திற்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். குஜராத், இமாச்சல பிரதேச மக்கள் என் மீது காட்டிய அன்புக்கு நான் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். காங்கிரஸ் கட்சியின் சகோதர சகோதரிகளே, என்னை நீங்கள் பெருமை பட வைத்துள்ளீர்கள். அனைவருக்காகவும் நீங்கள் பாடுபட்டீர்கள். காங்கிரஸ் கட்சியின் மிகப்பெரும் பலம் அதன் ஒழுக்கமும் துணிவும்தான்’ என்று கூறினார்.
மேலும் படிக்க dinasuvadu.com
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…
சென்னை : கமல்ஹாசன் கடைசியாக நடித்த இந்தியன் 2 படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து…