தெலுங்கானாவில் டிசம்பர் 7-ம் தேதி பொதுத் தேர்தல் நடைபெறுவதையடுத்து தேர்தல் பிரச்சாரம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.காங்கிரஸ் கட்சியின் நடிகை குஷ்பு அம்மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்து செய்தியாளர்களிடம் பேட்டியளித்த போது, தெலுங்கானா அரசையும், முதலமைச்சர் சந்திரசேகர ராவையும் கடுமையாக விமர்சித்தார். அவரது ஆட்சியில் தெலுங்கானா ஊழலில் இரண்டாவது இடமும் , வேலையின்மையில் மூன்றாவது இடமும் பெற்றுள்ளதாக குற்றம்சாட்டினார். ஒரு மன்னரை போன்று செயல்படும் சந்திரசேகர ராவ் கமிஷன் வாங்காமல் எந்த அரசு பணியையும் செய்வதில்லை என்றும் சந்திரசேகர ராவ் ஆட்சியில் பலனடைந்த ஒரே பெண் அவரது மகள் கவிதா தான் என்றும் கடுமையாக சாடினார்.
dinasuvadu.com
சென்னை : இயக்குனர் செல்வராகவன் அவ்வப்போது முக்கிய அறிவுரைகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டு வருகிறார். அந்த வகையில்,…
டெல்லி : சென்னை காவல் நிலையத்தில் ஓர் இளைஞர் தனது போனில் குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை வைத்திருந்ததாக கூறி…
சென்னை -தளிகை என்றால் என்ன ,பெருமாளுக்கு தளிகை எவ்வாறு வைப்பது என்பதை பற்றி இந்த ஆன்மீகக் குறிப்பில் அறிந்து கொள்ளலாம்.…
சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது இந்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர்…
சென்னை : 2025 ஆஸ்கரில் 'சிறந்த வெளிநாட்டு படங்கள்' பிரிவில் போட்டியிடுவதற்காக இந்தியாவில் இருந்து அதிகாரப்பூர்வ தேர்வாக, இயக்குநர் கிரண்…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 24.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…