‘கமிஷன் மேன் என்று தெலுங்கானா முதல்வரை சாடிய நடிகை குஷ்பு..!!

Default Image

தெலுங்கானாவில் டிசம்பர் 7-ம் தேதி பொதுத் தேர்தல் நடைபெறுவதையடுத்து தேர்தல் பிரச்சாரம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.காங்கிரஸ் கட்சியின் நடிகை  குஷ்பு  அம்மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்து செய்தியாளர்களிடம் பேட்டியளித்த போது, தெலுங்கானா அரசையும், முதலமைச்சர் சந்திரசேகர ராவையும் கடுமையாக விமர்சித்தார். அவரது ஆட்சியில் தெலுங்கானா ஊழலில் இரண்டாவது இடமும் , வேலையின்மையில் மூன்றாவது இடமும் பெற்றுள்ளதாக குற்றம்சாட்டினார். ஒரு மன்னரை போன்று செயல்படும் சந்திரசேகர ராவ் கமிஷன் வாங்காமல் எந்த அரசு பணியையும் செய்வதில்லை என்றும்  சந்திரசேகர ராவ்  ஆட்சியில் பலனடைந்த ஒரே பெண் அவரது மகள் கவிதா தான் என்றும் கடுமையாக சாடினார்.

dinasuvadu.com 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்