பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் தெலுங்கானா மாநிலத்தில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். வாரங்கல் நகரில் இருந்து கரிம்நகர் சென்ற அம்மாநில அரசு பேருந்தின் பின் பகுதியில் அதிவேகமாக வந்த லாரி பயங்கரமாக மோதியது.
இதில், பேருந்தில் பயணித்த 6 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். படுகாயமடைந்த 18க்கும் மேற்பட்டோரை போலீசார் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, மேலும் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…