வளர்ச்சி என்ற ஒற்றை வாதத்தை மட்டும் வைத்துக்கொண்டு, தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை நியாயப்படுத்த முடியாது என உத்தரப்பிரதேச முன்னாள் முதலமைச்சரும், சமாஜ்வாதி கட்சி தலைவருமான அகிலேஷ் யாதவ் தெரிவித்திருக்கிறார்.
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான நாளிதழ் செய்தியை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள அவர் இவ்வாறு கூறியிருக்கிறார். இதுபோன்ற வளர்ச்சியால், சுற்றுச்சூழல் மாசடைவதாகவும், கங்கை வற்றிப்போவதாகவும், யமுனை மரிப்பதாகவும் அகிலேஷ் யாதவ் தெரிவித்திருக்கிறார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுன் இணைந்திருங்கள்
சென்னை : சட்டவிரோத பணபரிவத்தனை வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்ப்பட்டிருந்த செந்தில் பாலாஜிக்கு இன்று உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இதனை…
சென்னை : நடைபெறப்போகும் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலத்தை நடத்துவதற்கு பிசிசிஐ தற்போது தயாராகி வருகிறது. இந்த நிலையில் ஒரு…
சென்னை : சட்டவிரோத பணபரிவத்தனை வழக்கில் அமலாக்கத்துறையால் கைதாகியிருந்த செந்தில் பாலாஜிக்கு இன்று உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. பின்னர் அந்த…
சென்னை : 471 நாட்கள் புழல் சிறையில் இருந்த செந்தில் பாலாஜிக்கு இன்று உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. சட்டவிரோத பணப்பரிவர்த்தனை…
சென்னை : விக்கிரவாண்டியில் அக். 27ம் தேதி நடைபெற உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டுக்கு விழுப்புரம் மாவட்ட…
சென்னை : பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள, ஒரு சில பிரபலங்கள் விரும்பினாலும், ஒரு சில பிரபலங்கள் அதனை அலர்ஜியாகவே…