Categories: இந்தியா

தூங்கிக்கொண்டிருந்த நாய் மீது சாலை அமைத்த ஊழியர்கள்! மக்கள் கடும் எதிர்ப்பு!

Published by
Venu

 சாலையோரம் உறங்கிக் கொண்டிருந்த நாயின் மீது உத்தரப்பிரதேசத்தில் சாலை அமைத்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆக்ராவில் புகழ்பெற்ற தாஜ்மகால் அருகே சாலை அமைக்கும் பணியில்  பொதுப்பணித்துறை ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது சாலையோரம் உறங்கிக் கொண்டிருந்த நாய் ஒன்றின் மீது கொதிக்கும் தாரை ஊற்றினர்.

Image result for Road built over live dog's body in

இதனால் படுகாயமடைந்த நாய் அந்த இடத்தை விட்டு நகர முடியாமல் தவித்தது. சிறிது நேரத்தில் அந்த நாய் இறந்து விடவே, இதையடுத்து சாலைப்பணியாளர்கள் இறந்த நாயைக் கூட அப்புறப்படுத்தாமல் அதன் இடுப்புப் பகுதி சாலையில் இருக்கும் போதே கற்களைக் கொட்டி, சாலை அமைக்கும் இயந்திரம் மூலம் முழு சாலையையும் அமைத்தனர்.

இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து, பொதுப்பணித்துறையினரை முற்றுகையிட்டனர். இதனைத் தொடர்ந்து புதிய சாலை தோண்டப்பட்டு இறந்த நாய் அப்புறப்படுத்தப்பட்டது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Published by
Venu

Recent Posts

“தமிழ் ஐசியூ-ல இருக்கு .. உங்கள கெஞ்சி கேக்குறேன்” செல்வராகனின் உருக்கமான வீடியோ.!

சென்னை : இயக்குனர் செல்வராகவன் அவ்வப்போது முக்கிய அறிவுரைகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டு வருகிறார். அந்த வகையில்,…

16 hours ago

குழந்தைகள் ஆபாச பட விவகாரம்.! உயர்நீதிமன்றத்திற்கு ‘குட்டு’ வைத்த உச்சநீதிமன்றம்.!

டெல்லி : சென்னை காவல் நிலையத்தில் ஓர் இளைஞர் தனது போனில் குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை வைத்திருந்ததாக கூறி…

16 hours ago

புரட்டாசி மாதம் பெருமாளுக்கு தளிகை போட காரணம் என்ன தெரியுமா?.

சென்னை -தளிகை என்றால் என்ன ,பெருமாளுக்கு தளிகை எவ்வாறு வைப்பது என்பதை பற்றி இந்த ஆன்மீகக் குறிப்பில் அறிந்து கொள்ளலாம்.…

16 hours ago

ஐபிஎல் 2025 : இந்த 5 வீரர்களை தக்க வைத்த சிஎஸ்கே? வெளியான தகவல்!

சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது இந்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர்…

16 hours ago

ஆணாதிக்கத்தை சமூக நையாண்டியுடன் பேசும் ‘லாப்பத்தா லேடீஸ்’.!

சென்னை : 2025 ஆஸ்கரில் 'சிறந்த வெளிநாட்டு படங்கள்' பிரிவில் போட்டியிடுவதற்காக இந்தியாவில் இருந்து அதிகாரப்பூர்வ தேர்வாக, இயக்குநர் கிரண்…

17 hours ago

மக்களே! தமிழகத்தில் (24.09.2024) செவ்வாய்க்கிழமை இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 24.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…

17 hours ago