ராஜ்யசபா எம்.பி.,யாக முத்துக்கருப்பன், தனது ராஜினாமா கடிதத்தை ராஜ்யசபா சபாநாயகரும் துணை குடியரசு தலைவருமான வெங்கைய்யா நாயுடுவிடம் அளித்தார்.
அதிமுக.,வை சேர்ந்த முத்துக்கருப்பன் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தனது எம்.பி., பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளார்.ராஜ்யசபா எம்.பி.,யாக முத்துக்கருப்பன், தனது ராஜினாமா கடிதத்தை ராஜ்யசபா சபாநாயகரும் துணை குடியரசு தலைவருமான வெங்கைய்யா நாயுடுவிடம் அளித்தார்.
தனது ராஜினாமா கடிதத்தை செய்தியாளர்களிடம் அவர் வாசித்து காட்டினார். பின்னர் பேசிய அவர், எனது பதவி காலம் முடிய இன்னும் 2 ஆண்டுகள் உள்ள நிலையில் மக்களுக்காக ராஜினாமா செய்கிறேன். மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததால் மிகுந்த மனவேதனையுடன் ராஜினாமா செய்கிறேன்.முதல்வர் பழனிசாமி அழைத்து என்னை சமாதானம் செய்வார் என்பதால் எனது மொபைல் போனை அணைத்து வைத்து விட்டேன். யார் சொன்னாலும் எனது முடிவில் பின்வாங்கவோ, சமாதானம் அடையவோ மாட்டேன்.
காவிரி நீர் பிரச்னையால் 19 மாவட்ட மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். காவிரிக்காக அதிமுக கடுமையாக போராடி வருகிறது. அரசியலுக்காக குடிக்க தண்ணீர் கூட கொடுக்காமல் இருக்கலாமா? என்னால் இதைத்தான் செய்ய முடியும். இரு மாநில பிரச்னை என்பதால் மத்திய அரசு தான் பிரச்னையை தீர்க்க வேண்டும்.காவிரி பிரச்னையில் மத்திய அரசு கண்டுகொள்ளாமல் இருப்பது வேதனை அளிக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் ராஜ்யசபா எம்.பி.,யாக முத்துக்கருப்பன், தனது ராஜினாமா கடிதத்தை ராஜ்யசபா சபாநாயகரும் துணை குடியரசு துணைத் தலைவருமான வெங்கைய்யா நாயுடுவிடம் அளித்தார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
டெல்லி : கடந்த 2 நாட்களாக நாடாளுமன்ற வளாகம் மிக பரபரப்பாக இயங்கி வருகிறது. அதிலும் இன்று நாடாளுமன்ற வளாகத்தில்…
ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி…
சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம்…
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…