துணைநிலை ஆளுநரின் அதிகாரம் தொடர்பான நீதிமன்ற தீர்ப்பு புதுச்சேரிக்கு பொருந்தாது என்று கிரண்பேடி கூறியுள்ளார்.சட்டக்குறிப்புகளை மேற்கோள்காட்டி புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி வாட்ஸ் அப்பில் தகவல் தெரிவித்துள்ளார்.
முன்னதாக டெல்லி ஆளுநரின் அதிகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றம் தந்த தீர்ப்பு புதுச்சேரிக்கும் பொருந்தும் என்று புதுச்சேரி சபாநாயகர் வைத்திலிங்கம் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…
கேரளா: மலையாள சினிமாவில் பல முன்னணி நடிகர்களுக்கு அம்மாவாக நடித்து மலையாள சினிமாவின் அம்மாவாகவே அறியப்பட்ட கவியூர் பொன்னம்மா (79)…
சென்னை : ஒரு குடும்பத்தில் இருவருக்குச் சண்டை வருவதுபோல, விஜய் தொலைக்காட்சியில் மணிமேகலை மற்றும் பிரியங்கா இருவருக்கும் இடையே ஆங்கரிங்…
சென்னை : இந்தியா அணி வங்கதேச அணியை தொடர்ந்து நியூஸிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுடனும் டெஸ்ட் போட்டிகள் விளையாடவிருக்கிறது. மேலும்,…
சென்னை : நேச்சுரல் ஸ்டார் நானி நடிப்பில் சமீபத்தில் வெளியான "சரிபோதா சனிவாரம்" திரைப்படம் OTT ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.…
சென்னை : விருமாண்டி படம் சொன்னாலே போதும் நம்மளுடைய நினைவுக்கு வருவது கமல்ஹாசனுக்கு அடுத்தபடியாக அபிராமி தான் நினைவுக்கு வருவார்.…