துணைநிலை ஆளுநரின் அதிகாரம் தொடர்பான நீதிமன்ற தீர்ப்பு புதுச்சேரிக்கு பொருந்தாது!கிரண்பேடி
துணைநிலை ஆளுநரின் அதிகாரம் தொடர்பான நீதிமன்ற தீர்ப்பு புதுச்சேரிக்கு பொருந்தாது என்று கிரண்பேடி கூறியுள்ளார்.சட்டக்குறிப்புகளை மேற்கோள்காட்டி புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி வாட்ஸ் அப்பில் தகவல் தெரிவித்துள்ளார்.
முன்னதாக டெல்லி ஆளுநரின் அதிகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றம் தந்த தீர்ப்பு புதுச்சேரிக்கும் பொருந்தும் என்று புதுச்சேரி சபாநாயகர் வைத்திலிங்கம் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.