மக்கள் அனைவருக்கும் பரிசுத்தொகையை புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் நவ.6 தேதி தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.இதனிடையே தீபாவளிக்கு மக்கள் தங்கள் ஊர்களுக்கு சென்றும் கொண்டாட உள்ளனர்.இந்நிலையில் நேற்று தீபாவளிக்கு நவ.5 தேதியும் விடுமுறை தமிழக அரசு என்று அறிவித்தது.
இந்நிலையில் புதுச்சேரி மாநிலத்தில் உள்ள குடும்பம் ஒன்றுக்கு ரூ.1000 தீபாவளி பரிசாக வழங்கப்படும் என்று புதுச்சேரி அமைச்சரவை கூட்டத்துக்கு பின்னர் முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.
இந்த பரிசுத்தொகை ரேஷன்கார்டு வைத்து உள்ள அனைத்து குடும்பத்துக்கும் ரூ.1000 தீபாவளி பரிசு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
DINASUVADU
செஸ்டர்-லீ-ஸ்ட்ரீட் : இங்கிலாந்து - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் சுற்றுப் பயணத் தொடரில் இன்று 3-வது ஒருநாள் தொடர்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டு பிரசாதத்தில் விலங்கின் கொழுப்புகள் இருந்ததாக எழுந்த குற்றசாட்டுகளை தொடர்ந்து, மாநில அமைப்பின்…
சென்னை : சின்னதிரையில் பெரும் பரபரப்பாகப் பேசப்பட்டு வரும் ஹாட் டாப்பிக்காக மணிமேகலை vs பிரியங்கா பிரச்சினை மாறிவிட்டது என்றே…
சென்னை : சென்னையில் பல்வேறு இடங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. கடந்த சில நாட்களாக வெப்பம் வாட்டிவதைத்த நிலையில்,…
சென்னை -குடை தானம் செய்தால் என்ன பலன்கள் கிடைக்கும் ,கட்டாயம் கொடுக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார் என்பதை பற்றி இந்த…
விஜயவாடா : திருப்பதி ஏழுமலையான் கோவிலின் பிரசாதமான லட்டுவில் மிருக கொழுப்புகள் சேர்க்கப்ட்டுள்ளதாக எழுந்துள்ள சர்ச்சை பரபரக்க பேசப்பட்டு வருகிறது.…