முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு நெடுங்காலமாக சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட எழுவரை விடுதலை செய்வது குறித்து தமிழக அரசே முடிவு செய்து மாநில ஆளுநருக்கு பரிந்துரைக்கலாம் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளமை இந்திய அரசியல் களத்தில் பலத்த அதிர்வலைகளை உண்டாக்கியுள்ளது.
நெடுங்காலமாக சிறைவாசம் அனுபவித்துவருகிற பேரறிவாளன் உள்ளிட்டோரை விடுவிப்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோமென தமிழக அரசு தரப்பு தெரிவித்திருந்த நிலையில், இந்த விவகாரம் குறித்து காங்கிரஸ் கட்சியிலிருந்து அதிருப்தி குரல்கள் வரிசையாக கிளம்ப துவங்கியுள்ளது.
கருணை அடிப்படையில் தேசத்தின் தலைமைப்பொறுப்பினை வகித்த ராஜீவை கொன்றவர்களை விடுவிப்பதனை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது என அதிருப்தியை வெளியிட்டுள்ளார் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவரும், புதுவை மாநில முதல்வருமான நாராயணசாமி.முன்னதாக, ராஜீவ் கொலையாளிகளை விடுவிப்பது குறித்து முடிவெடுக்க இன்று தமிழக அமைச்சரவை கூடவுள்ளது குறிப்பிடத்தக்கது.
சென்னை : பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பாக சென்னையில் பயணிக்க, பெண் ஓட்டுநர்கள் மூலம் 250 'பிங்க் ஆட்டோ' சென்னை…
டெல்லி : ஜெர்மனியின் கார் தயாரிப்பு நிறுவனமான மெர்ஸிடஸ் பென்ஸ் (Mercedes-Benz) AMG G 63 எனும் புதிய வகை…
சிட்னி : இந்தியா மற்றும் ஆஸ்ரேலியா இரண்டு அணிகளும் வருடம்தோறும் மோதிக்கொள்ளும் டெஸ்ட் கிரிக்கெட் தொடரான (பார்டர்-கவாஸ்கர் டிராபி) தொடர் இந்த…
கசான் : ரஷ்யா, தென்னாப்பிர்க்கா, சீனா, இந்தியா, பிரேசில் உள்ளிட்ட நாடுகளை உள்ளடக்கிய ‘பிரிக்ஸ்’ கூட்டமைப்பின் மாநாடு 16வது உச்சிமாநாடு…
டெல்லி : வங்கக்கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் நாளை காலை கிழக்கு மத்திய…
நாமக்கல் : அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவானது இன்று நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற முதல்வர் மு.க.…