திருப்பதியில் சமந்தா …!படையெடுத்த ரசிகர்கள் …!

Default Image

நடிகை சமந்தா  திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்வதற்காக நேற்று இரவு திருமலைக்கு வந்தார். இன்று காலை வி.ஐ.பி. தரிசனத்தில் பங்கேற்று சாமி தரிசனம் செய்தார்.
சமந்தாவுடன் கோயிலில் சாமி தரிசனம் செய்து விட்டு வெளியே இருந்த ரசிகர்களும்  புகைப்படம் எடுப்பதற்காக சூழ்ந்தனர். இதையடுத்து சமந்தாவின் பாதுகாவலர்கள் காரில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்