திருடர்கள் என நினைத்து இரண்டு பேரை கடுமையாக தாக்கிய ஊர் மக்கள்..!!

Default Image

பீகாரில் இரண்டு பேரை ஊர்மக்கள் சரமாரியாக தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலம் சுபவுல் பகுதியில் இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேரை ஊர்மக்கள் சரமாரியாக தாக்கினர். திருடர்கள் என கூறி அவர்கள் மீது கொடூர தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் இரண்டு பேரையும் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
DINASUVADU 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்