ஜார்கண்டில் ஆளும் பாஜக தோல்வியை தழுவியது.ஆனால் மறுபக்கம் காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் அதிக இடங்களை கைப்பற்றி பெரும்பாண்மையுடன் ஆட்சி அமைக்க உள்ளது.மேலும் இந்த கூட்டணி உருவாக காரணமாக இருந்த ஹேமந்த் சோரன் முதல்வராக அதிக வாய்ப்பு உள்ளது என்ற தகவலானது வெளியாகிய நிலையில் ஜார்கண்டில் அவரே முதல்வராகிறார். இந்நிலையில் தலைநகர் டெல்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடன் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவின் செயலாளர் ஹேமந்த் சோரன் சந்தித்தார்.இந்த சந்திப்பில் டிச.29ஆம் தேதி முதல்வராக பதவியேற்கும் விழாவுக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வருகை தர வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார்.ஜார்கண்ட்டின் முதல்வராக ஹேமந்த் சோரன் டிச.,29 பதவியேற்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த அழைப்பினை ஏற்று பதவியேற்பு விழாவில் காங்கிரஸ் தலைவர் சோனியா பங்கேற்பார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
டெல்லி : ஐபிஎல் தொடரின் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது.…
நெல்லை : 2023ஆம் ஆண்டு நாங்குநேரியில் தாக்குதலுக்குள்ளான பட்டியலின மாணவன் சின்னதுரை மீது, மர்ம நபர்கள் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.…
டெல்லி : ஐபிஎல் தொடரின் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்று…
சென்னை : கடந்த மார்ச் 7ம் தேதி தவெக சார்பில் சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடத்தப்பட்ட இப்தார் நோன்பு…
டெல்லி : ஐபிஎல் 2025 -இன் 3-2வது போட்டி இன்று டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையே…
சென்னை : அஜித் -ஆதிக் கூட்டணியில் வெளியான 'குட் பேட் அக்லி' படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அஜித்தின்…