Categories: இந்தியா

தமிழக, கர்நாடக மக்கள் எதிரிகள் அல்ல; சகோதர சகோதரிகள் – கர்நாடக முதல்வர் குமாரசாமி….!!

Published by
Dinasuvadu desk

இருமாநில அரசுகள் ஒன்றாக பேச்சுவார்த்தை நடத்தினால் மேகதாது பிரச்சனைக்கு சுமூக தீர்வு ஏற்படும் என்று கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி கூறினார்.
வைகுண்ட ஏகாதசியையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்று அதிகாலை சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி மற்றும் முக்கிய பிரமுகர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடகா முதலமைச்சர் குமாரசாமி, தமிழக, கர்நாடக மக்கள் எதிரிகள் அல்ல, சகோதர சகோதரிகள் என்று கூறினார். காவிரியில் தண்ணீர் திறந்து விடுவதில் எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்று கூறிய அவர், மழை பொய்த்துவிட்டால்தான் தண்ணீர் திறந்துவிடுவதில் சிரமம் ஏற்படுவதாக தெரிவித்தார்.
இருமாநில அரசுகள் ஒன்றாக பேச்சுவார்த்தை நடத்தினால்தான் மேகதாது பிரச்சனைக்கு சுமூக தீர்வு ஏற்படும் என்று குமாரசாமி கூறினார்.

Published by
Dinasuvadu desk

Recent Posts

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

8 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

13 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

13 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

13 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

13 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

13 hours ago