Categories: இந்தியா

தமிழகத்தை சேர்ந்த 4 பேர் செம்மர கடத்தலில் ஈடுபட்டதாக ஆந்திர போலீசாரால் கைது!

Published by
Venu

தமிழகத்தைச் சேர்ந்த 4 பேர் உட்பட 6 நபர்களை,  செம்மர கடத்தலில் ஈடுபட்டதாக,ஆந்திர காவல்துறையினர் கைது செய்திருக்கின்றனர்.

33 லட்ச ரூபாய் மதிப்புள்ள செம்மரங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சித்தூர் மாவட்டம் எர்ரவாரிபாளையத்தில், காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, காரில் செம்மரக்கட்டைகளை கடத்தி வந்த திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த 3 பேரை கைது செய்தனர்.

இதேபோன்று,வாகன தணிக்கை கடப்பா மாவட்டம் வாக்கட்டி கோணா என்ற இடத்தில் நடைபெற்றது. அப்போது, இரண்டு வாகனங்களில் செம்மரக்கட்டைகளை கடத்தி வந்த சென்னையைச் சேர்ந்த சீனிவாசன், கடப்பாவைச் 2 லட்சுமையா மற்றும் வினோத் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

இதில், சென்னையைச் சேர்ந்த சீனிவாசன் மென்பொறியாளராக பணியாற்றி வந்த நிலையில், செம்மரக் கடத்தலில் அதிக பணம் கிடைப்பதை அறிந்து, கடந்த 8 ஆண்டுகளாக செம்மரக்கடத்தலில் ஈடுபட்டு வருவதாக போலீசார் கூறினர்.

Recent Posts

குக் வித் கோமாளி 5 : அடுத்த தொகுப்பாளர் யார்? வெளியான ப்ரோமோ!

குக் வித் கோமாளி 5 : அடுத்த தொகுப்பாளர் யார்? வெளியான ப்ரோமோ!

சென்னை : மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக அதிக பார்வையாளர்களைக் கொண்ட ஒரு நிகழ்ச்சி தான் 'குக் வித் கோமாளி'.…

10 mins ago

2025 ஆஸ்கர் விருது: போட்டியில் ‘வாழை’ உள்ளிட்ட 6 தமிழ் திரைப்படங்கள்!

டெல்லி : சினிமா உலகில் மிக உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருது ஆண்டுதோறும் அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில்…

36 mins ago

“நாம தான் முட்டாள் ஆயிருவோம்”! மணிமேகலை-பிரியங்கா சர்ச்சையை குறித்து பேசிய KPY சரத்!

சென்னை : சமீபத்தில் வெடித்த மணிமேகலை - பிரியங்கா சர்ச்சை தற்போது வரை தணியாமல் மேலும் மேலும் வெடித்து கொண்டே…

1 hour ago

ஆம்ஸ்ட்ராங் கொலைக்கும் சீசிங் ராஜாவுக்கும் தொடர்பில்லை.! காவல்துறை விளக்கம்.!

சென்னை : பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்த பிரபல ரவுடி சீசிங் ராஜாவை நேற்று ஆந்திர மாநிலம் கடப்பாவில் நேற்று…

1 hour ago

ரஷ்ய சர்வதேச மேடையில் ஒலித்த தமிழ்.. கொட்டுக்காளிக்கு குவியும் விருது.!

சென்னை : இயக்குனர் பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கத்தில் சூரி மற்றும் அன்னா பென் நடித்துள்ள "கொட்டுக்காளி" திரைப்படம் ஒவ்வொரு சர்வதேச மேடையிலும்…

1 hour ago

சிறகடிக்கஆசை சீரியல்- முத்துவின் ரூமில் மாட்டிக்கொள்ளும் ரோகிணி ..!

சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான [செப்டம்பர் 23]எபிசோடில் சத்யாவின் வீடியோவை பார்த்த ரோகினி மகிழ்ச்சி அடைகிறார்.. முத்துவின் செல்லை…

2 hours ago