பா.ஜ.க. தேசிய பொதுச்செயலாளரும், தமிழகத்துக்கான மேலிட பொறுப்பாளருமான முரளிதரராவ் கோவையில் அளித்த பேட்டியில் தமிழகத்தில் பா.ஜ.க. வலுப்பெற்றதாக உணர்கிறேன் என்ற கருத்தை முன்வைத்தார்.
மேலும் தமிழகத்துக்கான பா.ஜ.க. தலைவரின் எந்த மாற்றமும் இல்லை என்றும் வரும் நாடாளுமண்ற தேர்தலின் பா.ஜ.க. தனது செல்வாக்கை நிரூபிக்கும் என்றும் கூறினர்.
தமிழகத்தில் பா.ஜ.க. வலுப்பெற்றதாக உணர்கிறேன் என்றும் இந்த வலுவுக்கு வலு சேர்க்க அடுத்த 10 மாதங்கள் உழைப்பதாகவும் , வலுப்படுத்துவது தொடர்பான உத்திகள் குறித்து ஆலோசிக்கப்படும் என்றும் தெரிவித்தார்
சென்னை : மனைவி ஆர்த்தியை பிரிவதாக ஜெயம் ரவி அறிவித்த பிறகு, அவரைப் பற்றியும் ஆர்த்தியை பற்றியும் பல்வேறு தகவல்கள்…
சென்னை : கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி அளித்த பாலியல் புகார் பெரும்…
சென்னை : இன்று மக்கள் நீதி மய்ய கட்சியின் 2வது பொதுக்கூட்டம் சென்னை தேனாம்பேட்டையில் காமராஜர் அரங்கில் நடைபெற்றது. இந்த…
சென்னை -சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 21] எபிசோடில் முத்துவும் மீனாவும் விபத்திலிருந்து தப்பினர். சிட்டியை வெறுக்கும் சத்யா ;…
இலங்கை : அண்டை நாடான இலங்கையில் இன்று காலையில் அதிபருக்கான தேர்தல் தொடங்கியது. இந்தத் தேர்தலில், தற்போதைய அதிபரான ரணில்…
சென்னை : 'வேட்டையன்' படத்தின் இசை வெளியிட்டு விழா நேற்று சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. விழாவில், படத்தின் ஹிட் பாடலான…