தமிழகத்தில் பயங்கரவாத சக்திகள்…!ரஜினி கட்சி தொடங்கினால் பாஜக கூட்டணி அமைக்குமா?பிரதமர் நரேந்திர மோடி பதில்

Default Image

பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்தில் பயங்கரவாத சக்திகள் இருப்பதாக குற்றச்சாட்டியுள்ளார்.
மேலும் நல்ல திட்டங்கள் பற்றி அப்பாவி மக்கள் மனதில்அச்சத்தை உருவாக்க பயங்கரவாத சக்திகள் முயற்சி செய்கின்றது.ரஜினி கட்சி தொடங்கினால் பாஜக கூட்டணி அமைக்குமா என்ற யூகங்களுக்கு பதிலளிக்க விருப்பமில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்