தன் மீது உள்ள வழக்குகளை தானே தள்ளுபடி செய்ய உத்தரவிட்ட உ.பி முதல்வர் யோகி ….??

Default Image

உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்தியநாத் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும்போது அவர் மீது 16 குற்றப் பின்னணி வழக்குகள் நிலுவையில் இருந்தன. அவை அனைத்தும் முந்தய மாநில அரசுகளால் தொடரப்பட்டவை அவை அனைத்தையும் தள்ளுபடி செய்து இப்போது அவரே உத்தரவிட்டுள்ளார். இப்போது யோகி ஆதித்தியநாத் ஒரு புனிதராகி விட்டார். அவரது ஆட்சிக்கால சாதனைகளில் முதலாவது திட்டம் இதுவாகத்தான் இருக்கும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்