உச்ச நீதிமன்றம் போன்ற தன்னாட்சி அமைப்புகளை காங்கிரஸ் அவமானப்படுத்துவதாக பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த பா.ஜ.க தொண்டர்களுடன் வீடியோ கான்பிரன்சிங் மூலம் பிரதமர் உரையாடினார். அப்போது பேசிய அவர், காங்கிரஸ் கட்சியின் அபாயகரமான செயல்பாடுகள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். ஒவ்வொரு தேர்தலின் போதும் வாக்குப்பதிவு இயந்திரத்தின் நம்பகத்தன்மை குறித்து காங்கிரஸ் சந்தேகத்தை உருவாக்கியதை சுட்டிக் காட்டிய பிரதமர் மோடி, தேர்தல் முடிவுகள் காங்கிரஸ் கட்சிக்கு சாதகமாக வரும்போது அந்தக் கட்சி மவுனம் காப்பதாக விமர்சித்தார். மேலும் ராணுவம், மத்திய தணிக்கை குழு உள்ளிட்ட ஜனநாயக அமைப்புகளை காங்கிரஸ் அவமானப்படுத்துவதாகவும் மோடி குற்றம்சாட்டினார்.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…