Categories: இந்தியா

தனது பேச்சின் மூலம் பிரதமர் நரேந்திர மோடி  மக்களின் மனதில் வெறுப்பு, பயம், கோபத்தை விதைக்கிறார்!ராகுல் காந்தி

Published by
Venu

தனது பேச்சின் மூலம் பிரதமர் நரேந்திர மோடி  மக்களின் மனதில் வெறுப்பு, பயம், கோபத்தை விதைக்கிறார்  என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி  தெரிவித்துள்ளார். தேசத்தை கட்டமைப்பதற்கான ஒரே வழி அன்பும் இரக்கமும்தான்  என்றும் கூறியுள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Recent Posts

WWE : “என்னோட இன்னொரு முகத்த பாப்ப”… ட்ரூ மெக்கின்டைரைவுக்கு எச்சரிக்கை விடுத்த சிஎம் பங்க்!!

WWE : “என்னோட இன்னொரு முகத்த பாப்ப”… ட்ரூ மெக்கின்டைரைவுக்கு எச்சரிக்கை விடுத்த சிஎம் பங்க்!!

அமெரிக்கா : இப்போது WWE -யில் பரபரப்பாக ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கும் போட்டி என்றால் ட்ரூ மெக்கின்டைர் மற்றும் சிஎம்…

4 mins ago

INDvsBAN : போதிய வெளிச்சம் இல்லை!! நிறைவடைந்த முதல் நாள் ஆட்டம்!

சென்னை : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டியின் முதல் நாள் போதிய வெளிச்சம் இல்லாத காரணத்தால்…

32 mins ago

நிற்காமல் சென்ற லாரி.. விறுவிறு சேஸிங்.. இறுதியில் என்கவுன்டர்! லாரி உரிமையாளர் கூறுவது என்ன?

நாமக்கல் : கேரளாவில் ATM-களில் கொள்ளையடித்த கொள்ளைக்கும்பல் தப்பி வந்த கண்டெய்னர் லாரி நாமக்கல் - பச்சாபாளையம் அருகே பிடிபட்டது. பச்சாபாளையம்…

58 mins ago

பிக் பாஸ் சீசன் 8 : களமிறங்கும் விஜய் சேதுபதி மகள்?

சென்னை : பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்க போகிறது என்றாலே அதில் கலந்துகொள்ளவுள்ளதாக, பல பிரபலங்களுடைய பெயர் அடிபடும். அப்படி…

1 hour ago

கல்யாண வீட்டு சாம்பார் ..செய்முறை ரகசியங்கள் இதோ..!

சென்னை -கல்யாண வீட்டு ஸ்டைல்ல  சாம்பார் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில்  தெரிந்து கொள்வோம் . தேவையான…

1 hour ago

மெட்ரோ திட்டம்., ரூ.2,152 கோடி நிதி., 145 மீனவர்கள் விடுதலை., டெல்லியில் மு.க.ஸ்டாலின் பேட்டி.!

 டெல்லி : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாள் பயணமாக டெல்லி சென்றுள்ளார். இன்று காலை பிரதமர் மோடியை பிரதமர்…

2 hours ago