உடனடியாக 1,000 பெண்கள் அல்லது 1,000 சிறுமிகளுடன் பெரிய காப்பகங்கள் அமைக்க நிதி வழங்கப்படும் என்று மத்திய அமைச்சர் மேனகா காந்தி தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், பெண்களை மட்டும் குழந்தைகள் காப்பகங்களில் பணியாற்ற வைப்பதே பிரச்சனைக்கு நீண்டகால தீர்வாகும்.
தங்களது தொகுதியில் உள்ள காப்பகங்களுக்கு சென்று அனைத்து எம்பிக்களும் ஆய்வு செய்து அறிக்கை அளிக்க வேண்டும். சிறிய அளவிலான குழந்தைகள், பெண்கள் காப்பகங்களை பெரிய காப்பகங்களாக மாற்றி பெண்களை மட்டும் பணியமர்த்த முடிவு.முஷாபர்பூர் அரசு காப்பகத்தில் சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் வருத்தம் அளிக்கிறது. பீகார் எம்பியிடம் தாங்கும் விடுதியிக் ஆய்வு மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டு பிரசாதத்தில் விலங்கின் கொழுப்புகள் இருந்ததாக எழுந்த குற்றசாட்டுகளை தொடர்ந்து, மாநில அமைப்பின்…
சென்னை : சின்னதிரையில் பெரும் பரபரப்பாகப் பேசப்பட்டு வரும் ஹாட் டாப்பிக்காக மணிமேகலை vs பிரியங்கா பிரச்சினை மாறிவிட்டது என்றே…
சென்னை : சென்னையில் பல்வேறு இடங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. கடந்த சில நாட்களாக வெப்பம் வாட்டிவதைத்த நிலையில்,…
சென்னை -குடை தானம் செய்தால் என்ன பலன்கள் கிடைக்கும் ,கட்டாயம் கொடுக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார் என்பதை பற்றி இந்த…
விஜயவாடா : திருப்பதி ஏழுமலையான் கோவிலின் பிரசாதமான லட்டுவில் மிருக கொழுப்புகள் சேர்க்கப்ட்டுள்ளதாக எழுந்துள்ள சர்ச்சை பரபரக்க பேசப்பட்டு வருகிறது.…
சென்னை : ஐபிஎல் 2025 தொடர் தொடங்குவதற்கு இன்னும் பல மாதங்கள் இருக்கிறது. இருப்பினும், அந்த தொடர் தொடங்குவதற்கு முன்பே…