தகவல் அறியும் உரிமை சட்டத்தில் மாற்றம் கொண்டுவர மத்திய அரசு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.இந்த நிலையில் இதற்கு எதிராக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
மக்களிடம் இருந்து உண்மையை மறைக்க பார்க்கிறது.உண்மையை தெரிந்து கொள்ள ஒவ்வொரு இந்தியருக்கு உரிமை உள்ளது.அதிகாரத்தில் இருப்பவர்களை மக்கள் கேள்வி கேட்க கூடாது என்ற நினைப்பில் செயல்படுவதாக கூறியுள்ளார்.மேலும் தகவல் அறியும் சட்டத்தில் மாற்றம் கொண்டு வந்தால் அந்த சட்டம் பயனற்றதாகிவிடும் என்றும் கூறியுள்ளார்.எனவே அனைவரும் இதனை எதிர்க்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
ஷார்ஜா : நடைபெற்று வரும் மகளிர் டி20 உலகக்கோப்பைத் தொடரின் 5-வது போட்டியான இன்று ஆஸ்திரேலிய மகளிர் அணியும், இலங்கை…
சென்னை : தெரியாத சில நம்பர்களிலிருந்து அடிக்கடி போன் வந்து அதன் மூலம் மர்ம நபர்கள் பண மோசடி, செய்யும்…
சென்னை : காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் சாம்சங் இந்தியா எனும் தனியார் எலக்ட்ரானிக் உற்பத்தி தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த…
இஸ்ரேல் : லெபனான் மீதான தரை மற்றும் வான் வழி தாக்குதல்களை இஸ்ரேல் தொடர்ந்து தீவிரப்படுத்தி வருகிறது. தலைநகர் பெய்ரூட்…
சென்னை-நவராத்திரியின் நான்காவது நாள் பூஜை முறை ,நேரம் ,கடன் தீர மஹாலட்சுமியை வழிபடும் முறை பற்றி இந்த ஆன்மீக செய்தி…
ஹரியானா : இன்று காலை 7 மணிக்கு ஹரியானா மாநிலத்தில் உள்ள 90 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு தொடங்கி…