தகவல் அறியும் சட்டத்தில் வரும் மாற்றத்திற்கு ராகுல் காந்தி எதிர்ப்பு..
தகவல் அறியும் உரிமை சட்டத்தில் மாற்றம் கொண்டுவர மத்திய அரசு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.இந்த நிலையில் இதற்கு எதிராக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
மக்களிடம் இருந்து உண்மையை மறைக்க பார்க்கிறது.உண்மையை தெரிந்து கொள்ள ஒவ்வொரு இந்தியருக்கு உரிமை உள்ளது.அதிகாரத்தில் இருப்பவர்களை மக்கள் கேள்வி கேட்க கூடாது என்ற நினைப்பில் செயல்படுவதாக கூறியுள்ளார்.மேலும் தகவல் அறியும் சட்டத்தில் மாற்றம் கொண்டு வந்தால் அந்த சட்டம் பயனற்றதாகிவிடும் என்றும் கூறியுள்ளார்.எனவே அனைவரும் இதனை எதிர்க்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
Every Indian has the right to know the truth. The BJP believes the truth must be hidden from the people and they must not question people in power. The changes proposed to the RTI will make it a useless Act. They must be opposed by every Indian. #SaveRTI pic.twitter.com/4mjBTwQnYK
— Rahul Gandhi (@RahulGandhi) July 19, 2018