இன்று 8வது நாளாக டெல்லி துணை நிலை ஆளுநர் மாளிகையில் முதலமைச்சர் கெஜ்ரிவால் மற்றும் அமைச்சர்கள் உள்ளிருப்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கெஜ்ரிவாலுக்கு ஆதரவாக நேற்று மாலை பிரதமர் இல்லம் நோக்கி பேரணியாக சென்ற ஆயிரக்கணக்கான ஆம் ஆத்மி கட்சித் தொண்டர்கள் நாடாளுமன்ற வீதியில் போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
அங்கு அசம்பாவிதங்கள் நிகழாமல் இருக்க ஆயுதப்படை போலீசார் குவிக்கப்பட்டனர். பேரணிக்கு ஆம் ஆத்மி கட்சியினர் முன் அனுமதி பெறவில்லை என்று போலீசார் தெரிவித்தனர். பேரணி காரணமாக, கூட்டம் அதிகரிப்பதைத் தடுக்க 5 மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்டன.
சென்னை : (01-10-2024) செவ்வாய்க்கிழமை உடுமலைப்பேட்டை மாவட்டத்தில் சில பகுதிகளில் மின்தடை ஏற்படும் என தமிழக மின்சார வாரியம் தகவலை…
சென்னை : தமிழ்நாடு துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின் நியமனம் செய்யப்பட்ட பிறகு, இன்று முதல் நிகழ்வாக தமிழ்நாடு மகளிர்…
மதுரை : பழனி பஞ்சாமிர்தத்தில் கருத்தடை மருந்து இருப்பதாக சர்ச்சைக்குரிய கருத்துகளை கூறிய, இயக்குனர் மோகன் ஜி மீது 5…
சென்னை : ஜெயம் ரவி தன்னுடைய மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்வதாக அறிவித்தது தான் பெரிய சர்ச்சையாகச் சமீபத்தில் வெடித்தது.…
கான்பூர் : இன்று நடைபெற்ற 2-வது டெஸ்ட் போட்டியின் 4-ஆம் நாள் ஆட்டமானது நிறைவு பெற்றுள்ளது. கடந்த 2 நாட்களாக…
சென்னை : இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் வேட்டையான் திரைப்படம் வெளியாக இன்னும் பத்து நாட்களே உள்ள நிலையில்,…