நெதர்லாந்து நாட்டின் பிரதமருடன், இந்திய பிரதமர் மோடி பேச்சுவார்த்தை மேற்கொண்டார். அரசு முறை பயணமாக டெல்லி வந்துள்ள நெதர்லாந்து பிரதமர் மார்க் ரூட், சூரிய ஒளி மின்னுற்பத்தி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருநாடுகளும் இணைந்து செயல்படுவது குறித்து பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதன் பின்னர் இரு நாட்டு அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதையடுத்து பெரு நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகள் கூட்டத்தில் இரு நாட்டு தலைவர்களும் கலந்து கொண்டு பேசினர். டெல்லியில் மேலும் இரு நிகழ்ச்சிக்களில் பங்கேற்கும் நெதர்லாந்து பிரதமர், வெள்ளிக்கிழமை அன்று கர்நாடக மாநிலம் பெங்களூருவுக்கு அந்த மாநில ஆளுநர் வஜூபாய் வாலா அழைப்பின் பேரில் செல்ல உள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 27.09.2024) அதாவது , வெள்ளிக்கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின் சில…
சென்னை : திருப்பதி திருமலையில் நடைபெறும் பிரம்மோத்ஸவம் திருவிழாவை முன்னிட்டு, அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மூலம் சிறப்பு பேருந்து…
சென்னை- ஒன்பது நாட்கள் அம்பிகையை வழிபடக்கூடிய உன்னதமான திருவிழா தான் நவராத்திரி. புதிதாக கொலு வைப்பது எப்படி என இந்த…
சென்னை : நடைபெறப்போகும் ஐபிஎல் மெகா ஏலத்தில் சென்னை அணி, லக்னோ அணியின் கேப்டனான கே.எல்.ராகுலை குறி வைப்பதாக ஒரு…
சென்னை : தமிழகத்தின் ஓரிரு இடங்களில் அடுத்த 5 நாள்களுக்கு இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை…
ஆந்திர பிரதேசம் : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுவில் விலங்குகளின் கொழுப்புகள் கலந்திருப்பதாக குற்றசாட்டுகள் எழுந்தன. இந்த…