டெல்லியில் மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தனுடன், தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் சந்திப்பு

Default Image

டெல்லியில் மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தனுடன், தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் சந்திப்பு.
அந்த சந்திப்பின் போது சுற்றுச்சூழல் தடையில்லா சான்று இல்லாமல் இயங்கும் குவாரிகளை மூடும் உத்தரவை பரிசீலிக்க வேண்டும் என மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஹர்ஷவர்தனிடம் தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கோரிக்கை வைத்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்