டெல்லியில் காற்று மாசு ஏற்பட்டு புகை மண்டலமாக காட்சியளிக்கும் நிலையில், பனிப்பொழிவும் அதிகரித்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
தலைநகர் டெல்லியில் காற்று மாசு ஏற்பட்டு மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இதனால், வாகனங்களுக்கு கட்டுப்பாடுகள், பட்டாசு வெடிப்பதற்கு தடை என பல்வேறு கெடுபிடிகள் விதிக்கப்பட்டுள்ளன. எனினும், காற்றுமாசின் தாக்கம் குறைந்தபாடில்லை. இந்நிலையில், பனிப்பொழிவும் அதிகரித்துள்ளதால், வாகனங்கள் முகப்பு விளக்கை எரிய விட்டபடி சென்றன.நடைபயிற்சி செய்வோர் உள்ளிட்ட இயல்பு வாழ்க்கை கடும்பாதிப்புக்கு உள்ளாகி உள்ளது. பொருளாதாரம், நாகரீகம் என வளர்ச்சி அடைந்தாலும், காற்று மாசை தவிர்க்க முடியாமல், டெல்லி விழிபிதுங்கி நிற்கிறது.
DINASUVADU.COM
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…