டெல்லியில் மக்கள் நடமாட்டம் மிகுந்த சாலையில் கடை ஒன்றில் மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. டெல்லியின் மக்கள் நடமாட்டம் மிகுந்த கேசவபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் பலசரக்கு கடை ஒன்றில் பட்டப்பகலில் நுழைந்த மர்மநபர்கள் துப்பாக்கியை காட்டி கடையின் உரிமையாளரை மிரட்டி கடையில் இருந்த பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.
பட்டப்பகலில் தலையில் ஹெல்மட் அணிந்த மூன்று பேர் அந்தக் கடையில் திடீரென நுழைந்து, அங்கிருந்த உரிமையாளரை துப்பாக்கி மற்றும் ஆயுதங்களை காட்டி மிரட்டியுள்ளனர். இதையடுத்து கடையின் கல்லாப்பெட்டியில் இருந்த பணத்தை அவர்கள் கொள்ளையடித்து சென்றனர். இந்த காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. கொள்ளை குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், சிசிடிவி காட்சிகளை கொண்டு மர்மநபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…