காளி போல் வேடமிட்டு டெல்லியில் சுற்றிய நபரை கேலி செய்து, குத்திக்கொலை செய்த 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
டெல்லி கல்காஜி பகுதியைச் சேர்ந்த களுவா என்பவர், அங்குள்ள ஆசிரமத்தில் வளர்ந்துள்ளார். காளியின் தீவிர பக்தரான இவர், அடிக்கடி காளிபோல வேடமணிந்து, கல்காஜி பகுதியில் வலம் வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த வாரம் காளி போல கருப்பு உடை, கால் கொலுசு என வேடமணிந்து சுற்றித்திருந்த அவரை, இளைஞர்கள் சிலர் கிண்டல் செய்துள்ளனர். அதற்கு களுவா எதிர்ப்பு தெரிவித்ததால், அவரை சரிமாரியாக தாக்கிய இளைஞர்கள், அருகில் உள்ள வனப்பகுதிக்கு இழுத்துச் சென்று கத்தியால் சரமாரியாக குத்திக் கொலை செய்துள்ளனர்.
இது தொடர்பான விசாரணையில் 4 இளைஞர்கள் மற்றும் 3 சிறுவர்களை டெல்லி போலிசார் கைது செய்துள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…