டெல்லியில் பெய்த தொடர் மழையால் காற்றில் உள்ள தரம் அதிகரித்துள்ளது.
டெல்லியில் காற்று மாசுபாடு காரணமாக மக்கள் அவதியுற்று வந்ததாகவும் தற்போது பெய்த தொடர் மழை காரணமாக காற்றில் உள்ள மாசு குறைந்து காற்றில் உள்ள தரம் அதிகரித்துஉள்ளதாக சுற்றுசூழல் அமைப்பான கிரீன்பீஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.B 10 மாசுவின் நிலை 32 ஆகவும்,B 2.5 மாசுவின் நிலை 29 ஆகவும் மாறியுள்ளது. இதே நிலை நீடிக்க வேண்டும் என்றால் மாசு ஏற்படுத்தும் காரணிகளை தவிர்க்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…