டெல்லி அடுத்த குர்கிராமில் அடுக்குமாடிக் கட்டடத்தின் 11 வது மாடியில் இருந்து லிப்ட் சரிந்து விழுந்ததில் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
500 குடியிருப்புகளைக் கொண்ட ரீஜன்சி பார்க் எனும் வளாகத்தில் அமைக்கப்பட்ட லிப்டில் மூன்று பேர் 11ம் மாடிக்கு போன போது இந்த விபத்து நேரிட்டது. இதில் லிப்டை இயக்கியவர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
ஒரு பெண் மற்றும் அவர் கார் ஓட்டுனர் ஆகியோர் பலமான காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
லிஃப்டை முறையாக பராமரிக்காததே விபத்துக்கு காரணம் என்று கூறப்படுகிறது.
சென்னை : கோட் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. அதுவும் ரிலீஸ் ஆன முதல்…
சென்னை : இயக்குனர் சி பிரேம் குமார் இயக்கத்தில் கார்த்தி மற்றும் அரவிந்த் சாமி முக்கிய வேடங்களில் நடித்துள்ள "மெய்யழகன்"…
டெல்லி : வரும் அக்டோபர் மாதம் நடைபெற உள்ள ஹரியானா மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் மல்யுத்த…
சென்னை : நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் லக்னோ அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் பெயர் ட்ரெண்டிங்கில் இருந்தது என்றே சொல்லவேண்டும். ஏனென்றால்,…
சென்னை : அசோக் நகர் அரசுப் பள்ளியில் மகாவிஷ்ணு என்பவர், மாற்றுத்திறனாளிகள் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசியதும், அதனை கண்டித்த…
திருவனந்தபுரம் : கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த பிரபல மேக்கப் கலைஞரும், திருநங்கையுமான சீமா வினீத், திருமணத்தில் இருந்து விலகுவதாக…