டில்லி நகருக்குள் ஊடுருவியுள்ள இரண்டு தீவிரவாதிகளின் புகைப்படங்களை போலீசார் வெளியிட்டுள்ளனர்.
ஜெய்ஷ்-இ முகம்மது இயக்கத்தை சேர்ந்த 7 பயங்கரவாதிகள் பஞ்சாப்பில் இருந்து டில்லி நோக்கி சென்றதாக போலீசார் கடந்த வாரம் எச்சரித்திருந்தனர்.
இந்நிலையில் டில்லிக்குள் ஊடுருவியுள்ள 2 தீவிரவாதிகளின் புகைப்படங்களை போலீசார் வெளியிட்டுள்ளனர். அந்த புகைப்படத்திலுள்ள தீவிரவாதிகள் பஞ்சாப் எல்லைப் பகுதியில் உள்ள மைல்கல் ஒன்றின் மீது சாய்ந்தபடி நிற்கிறார்கள். இவர்கள் குறித்த தகவல் கிடைத்தால் உடனே தொலைபேசி முலம் தெரிவிக்குமாறு தெரிவித்துள்ள போலீசார், அவர்களை தேடும் பணியை முடுக்கி விட்டுள்ளனர்.
dinasuvadu.com
சென்னை : மணிமேகலை விஷயத்தில் பிரியங்காவுக்கு எதிராக அவருடைய குணத்தை மட்டம் தட்டும் அளவுக்கு விமர்சனங்கள் எழுந்தது என்றே கூறலாம்.…
சென்னை : இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சொந்த தொகுதியான கொளத்தூர் தொகுதியில் பல்வேறு மக்கள் நல திட்டங்களை…
கான்பூர் : கடந்த செப்.19 தேதி முதல் 4 நாட்களாக நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 280 ரன்கள் வித்தியாசத்தில்…
சென்னை : நடிகர்கள் கார்த்தி, அரவிந்த் சாமி மற்றும் ஸ்ரீ திவ்யா உள்ளிட்டோர் நடித்துள்ள மெய்யழகன் திரைப்படம் வரும் செப்டம்பர்…
சென்னை : தமிழகத்தில் சட்டவிரோத குற்ற சம்பவங்களை தடுக்கும் நோக்கில் காவல்துறையினர் சமீப காலமாக தொடர்ந்து கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு…
சென்னை : திரௌபதி, ருத்ர தாண்டவம் உள்ளிட்ட படங்களை இயக்கியதன் மூலம் பிரபலமான இயக்குநர் மோகன் ஜி அடிக்கடி தனக்குத்…